பண்டிகைக் காலங்களை முன்னிட்டு நவம்பரில் தனி நபர் வாகனங்கள் விற்பனை இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக வாகன உற்பத்தியாளர் சங்கமான சியாம் தெரிவித்துள்ளது.
ரம்ஜான் பண்டிகையை ஒட்டி பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும் நிலையில், தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால் பணப் பரிமாற்றம் செய்ய முடியாமல் வேப்பூர் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை களையிழந்து காணப்படுகிறது.