உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவின் போது அந்த பகுதியில் ஆணுறை பெட்டி வைக்கத் தடை விதிக்கக்கோரி திருநங்கைகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
சென்னை மூங்கில் ஏரி பகுதியில் குழந்தை கடத்திய நபர் என நினைத்து திருநங்கை ஒருவரை மின்கம்பத்தில் கட்டிவைத்து, அரைநிர்வாணமாக்கி சிலர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.