வைகைஅணைக்கு முன்புறமுள்ள தடுப்பனையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் ஆற்று சுழலில் சிக்கியதில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் சிறுவன் ஒருவன், சர்வசாதாரணமாக டிராக்டர் ஒட்டி செல்லும் காட்சிகள் காண்போருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த காணொளியை, இணைக்கப்பட்டுள்ள லிங்க்-ல் காணலாம்