நெல் ஈரப்பத அளவினை 22 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தாததைக் கண்டித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப் பதிவில், ”பச்சைத் துண்டு போட்டு, பச்சை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி” என விமர்சி ...
கோவை மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்காக தமிழக அரசு அனுப்பிய விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மத்திய அரசு எடுக்கிற பல்வேறு நடவடிக்கைகள் இந்தியாவுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது எனவும் இந்திய தேசம் உலகத்துக்கு வழிகாட்டியாக விளக்குகிறது எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மத்திய அ ...
2014 முதல் 2017-ம் ஆண்டுகளுக்கிடையே கீழடியில் தொல்லியல் சார்ந்த பொருட்கள் இருப்பதற்கான வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு இந்திய தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.