“எளிய நடைமுறையை பயன்படுத்தி இ-பாஸ் வழங்குவதால் எவ்வளவு சுற்றுலா பயணிகள் வேண்டுமானாலும் நீலகிரிக்கு வரலாம். வியாபாரிகள் அச்சமடையத் தேவையில்லை” என்று தமிழக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்தார்.
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திண்டுக்கல், மதுரை, தென்காசி உட்பட மொத்தம் 12 மாவட்டங்களில ...
காங்கிரஸ் பிரமுகர் ஜெயகுமாரின் மாயமான செல்போனை தேடுவதற்காக அவரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது பச்சை நிறத்தில் கத்தியொன்று அங்கு கிடைத்துள்ளது.