உத்தரப்பிரேதசம் - 98.5 சதவீத மதிப்பெண்கள் பெற்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த ப்ராச்சி நிகம் என்ற மாணவி, தனது முகத்தில் இருந்த கூடுதல் முடிக்காக (Face Hair) தன்னை ட்ரோல் செய்த ட்ரோலர ...
அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் மரணமும், இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் கார் மோதி பலியாகி உள்ளனர்.
ஸ்ரீரங்கத்தில் காதலனின் நண்பர் வீட்டு மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு தூண்டியதாக காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.