நாளை இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எந்த கட்சி வெல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது?, அதிபராக பதவி பிடிக்கப்போவது யார்? என்பது சார்ந்த விவரங்களை காணொளியில் தெரிந்து கொள்ளலாம்..
பாகிஸ்தானில் இஸ்லாமாபாத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பிறகு இலங்கை வீரர்கள் நாடுதிரும்ப முடிவ்செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு பாகிஸ்தானில் ஜானாதிபதி அளவிற்கான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளத ...
பாகிஸ்தானில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பிறகு உயிருக்கு பாதுகாப்பில்லை, பாகிஸ்தானிலிருந்து வெளியேற வேண்டும் என 8 இலங்கை வீரர்கள் இலங்கை வாரியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்..
பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்ட இலங்கைத் தமிழர் ; 3 மாதங்களில் 10 நாடுகளை கடந்து நாகையில் இருந்து கப்பல் மூலம் இலங்கை சென்றார்.