நாளை இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எந்த கட்சி வெல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது?, அதிபராக பதவி பிடிக்கப்போவது யார்? என்பது சார்ந்த விவரங்களை காணொளியில் தெரிந்து கொள்ளலாம்..
மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடடததியுள்ளனர். இதில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள பொருள்களை
அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாகை மீனவர்கள் மீது அடுத்தடுத்து கொலைவெறி தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்கள்: 19 மீனவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், படுகாயமடைந்த மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் தவிப்பதாக தகவ ...
தமிழக கடலோரப் பகுதியில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட ரூ.9.60 கோடி மதிப்பிலான 320 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல்: நான்கு இலங்கையர்கள் கைது: இலங்கை கடற்படை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.