இலங்கையில் இருந்து சிறுவன் உட்பட மூன்று பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்தனர். அவர்களிடம் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதற்கு பிறகு, ஆஞ்சலோ மேத்யூஸ் டைம்அவுட் சம்பவத்தை நினைவூட்டும் வகையில் உடைந்த ஹெல்மெட்டை வைத்து வங்கதேச வீரர்கள் இலங்கையை கலாய்த்தனர்.
தமிழக மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் மீனவர்களின் தொடர் பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்களின் க ...