நாட்டுப் படகில் சென்று கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் படுகாயங்களுடன் மீனவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து சிறுவன் உட்பட மூன்று பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்தனர். அவர்களிடம் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதற்கு பிறகு, ஆஞ்சலோ மேத்யூஸ் டைம்அவுட் சம்பவத்தை நினைவூட்டும் வகையில் உடைந்த ஹெல்மெட்டை வைத்து வங்கதேச வீரர்கள் இலங்கையை கலாய்த்தனர்.