புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆவுடையார்கோவில் ஆத்மநாதர் சுவாமி கோயிலில் ஆனி மஞ்சன தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான சிவனடியார்களும் பங்கேற்று தேரை வடம் பிடித்த ...
புவனகிரி அருகே பெருமாத்தூர் வெற்றி வேலாயுத சுவாமி ஆலய கிருத்திகை திருத்தேர் உற்சவம் விமர்சியாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பாபநாச சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றதை தொடர்ந்து திருக்கல்யாண வைபவமும் வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.