பாண்டிச்சேரியில் 9 வயது குழந்தை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளாக, போபாலில் ஏழுவயது சிறுமி பாலியல் வண்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமான முறை ...
திரிபுராவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 23 வயது பெண் ஒருவர், தலாய் மாவட்ட நீதிபதி ஒருவரது அறைக்கு சென்றபோது அவர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகாரளித்துள்ளார்.
மேற்கு வங்க சந்தேஷ்காலியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்களை விசாரிக்க, அம்மாநிஅல் அரசு டிஐஜி அந்தஸ்து பெண் அதிகாரி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை இன்று அமைத்து உத்தரவிட்டுள்ளது.