2026 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடுவது குறித்து இருபெரும் வீரர்களான ரொனால்டோவும் மெஸ்ஸியும் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்களது கருத்துகள் சர்வதேச கால்பந்து ரசிகர்களிடம் ...
கால்பந்து உலகில் கோடிகளில் பணத்தை குவிக்கும் ஜாம்பவான் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சொந்த வாழ்க்கை சுவாரசியங்களால் நிறைந்தது. அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு பேசுபொருளாகியுள்ளது.