வாணியம்பாடி அருகே மலை கிராமத்தில் இறந்தவரின் உடலை டோலி கட்டி தூக்கிச் சென்ற மலைகிராம மக்கள். முறையான சாலை வசதி இல்லாததால் தொடர்ந்து அவதிக்குள்ளாகும் மலைகிராம மக்கள்.
அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் மரணமும், இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 3 பெண்கள் கார் மோதி பலியாகி உள்ளனர்.