தமிழ்நாடு தலைநிமிர முதல்வர் ஸ்டாலினின் தலைமையே தேவை என்று உணர்ந்து காங்கிரஸ் நிர்வாகி திமுகவில் இணைந்ததாக செந்தில்பாலாஜி போட்ட பதிவு கூட்டணிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டு அரசியல் களம், இந்த வாரம் சில புயல்களைக் கண்டிருக்கிறது. அந்தப் புயல்கள் கட்சிகளுக்கு ஏற்படுத்திய சேதத்தை அவ்வளவு சீக்கிரம் சரி செய்ய முடியுமா என்பதும் பேசுபொருளாகியிருக்கிறது... அதுகுறித்த ...
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் கூட்டணி கட்சிகளுக்கு இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், ஷிண்டே கூட்டணியிலிருந்து விலகும் முடிவுக்கு செல்வாரா என்ற நிலை உருவாகியுள்ளது.
பீகார் மாநிலத்தில் ஔரங்கசீப்பை முன்வைத்து நடக்கும் விவாதத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.