இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் (ICAR - IISR) இணைந்து நடத்தும் 'சமவெளியில் நறுமணப்பயிர்கள் சாகுபடி' குறித்த மாபெரும் கருத்தரங்கு நாளை (ஜூலை 16-ம்) புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
ஓமலூர் வட்டார விவசாயிகள் தங்களது சாகுபடி விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று ஓமலூர் வேளாண்மை துறை அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர். இதன் மூலம் மானியங்கள், திட்டங்களை பெற எளிதாக இருக்க ...
செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்திட்டத்தில் மத்திய அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. எந்த அறிவியல்பூர்வ ஆய்வும் நடத்தாமல் இத்திட்டம் எப்படி அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்ற நீ ...