ரம்ஜான் காலத்தில் காஸா மீது குண்டு வீசுவதை நிறுத்த வேண்டும் என சிறப்பு தூதர் மூலம் இஸ்ரேலிய அரசை, தாம் கேட்டுக் கொண்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ரம்ஜான் பண்டிகையை ஒட்டி பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும் நிலையில், தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால் பணப் பரிமாற்றம் செய்ய முடியாமல் வேப்பூர் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை களையிழந்து காணப்படுகிறது.