கொல்கத்தாவில் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட சஞ்சய்ராய், உண்மை கண்டறியும் சோதனையில் தனக்கும் இந்தகொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ...
விமானம்தாங்கி கப்பல்கள் மற்றும் கடற்படை விமானத் தளங்களில் பயன்படுத்த 26 நவீன ரபேல் விமானங்களைக் கொள்முதல் செய்ய இந்திய விமானப்படை மத்திய அரசு மூலமாகப் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.
ராணுவ கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்தும் கூட இன்னும் தொழில்நுட்ப மற்றும் வணிக அம்சங்கள் குறித்து இந்தியாவும் பிரான்சும் இன்னும் பேச்சுவார்த்தையை நடத்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.