பேராசிரியர் ராஜ்மோகன் கூறுகையில், “மூன்று வருடத்திற்கு முன்பே அந்த தடுப்பூசி நிறுவனம், தங்கள் தடுப்பூசி மிக அரிதான பக்கவிளைவை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர். மக்கள் இதற்காக அச்சப்படத் தேவையில்லை” ...
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக நடைபெற்று வந்த வழக்கு மீது நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.