பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளில் நேற்று ஒரே நாளில் 2.17 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் தகவல் அளித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் புறப்படும் இடங்களுக்கான பயண வழிகாட்டி (14.01.2024 வரை) வெளியிடப்பட்டுள்ளது.