சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் கோலி மற்றும் டிராவிஸ் ஹெட்டுக்கு ஏற்பட்ட உரசலுக்கு பிறகு டிராவிஸ் ஹெட்டின் மனைவி சமூகவலைதளங்களில் வசைபாடப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிபதி நந்தினி தேவி வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.