குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வு கண்காளிப்பாளரின் உதவியுடன் தேர்வில் மிகப்பெரிய முறைக்கேடு நடந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில், மேலும் மூன்று பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. வேங்கைவயல் வழக்கில் குற்றவாளிகளை கண்டறிய இது எந்தளவுக்கு உதவும் எ ...