தமிழ்நாடு தலைநிமிர முதல்வர் ஸ்டாலினின் தலைமையே தேவை என்று உணர்ந்து காங்கிரஸ் நிர்வாகி திமுகவில் இணைந்ததாக செந்தில்பாலாஜி போட்ட பதிவு கூட்டணிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளை அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், I-N-D-I-A கூட்டணியிலிருந்து காங்கிரஸை நீக்க, கூட்டணி கட்சிகளிடம் கோரிக்கை விடுக்கப்படும்” என்று ஆம் ஆத்மி எச்சர ...
ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் 20 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது.