அரசுப்பணியை உதறித்தள்ளிய செவிலியர் ஒருவர், கடந்த ஐந்தாண்டுகளாக சட்டவிரோதமாக பெண் சிசுக்களை கருவிலேயே அழிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்தை காரணம் காட்டி ராணுவ நர்சிங் சேவையில் இருந்து பெண் செவிலியர் பணி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் ‘பாலின பாகுபாடு மற்றும் சமத்துவமின்மையின்மையை ஊக்குவிக்கும் மோசமான செயல் இது’ எ ...
புதுக்கோட்டையில் அரசு மருத்துவமனை செவிலியர் தன்னை செருப்பால் அடித்ததாக கூறி பாதிக்கப்பட்ட நபர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த செவிலியர் ஒருவர், தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து ஏமன் நாட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதை உச்சநீதிமன்றம் நிராகரித்து உள்ளது.