டி20 உலகக்கோப்பை தொடரில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வடபாகிஸ்தானில் இருந்து தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது.
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், “பெற்றோர்கள் பீதியடைய வேண்டாம்; வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.. சோதனை தொடர்கிறது” என டெல்லி அதிகார வட்டங்கள் தெரிவித்துள்ளன.