மும்பையில், BMC (Brihanmumbai Municipal Corporation) ஊழியர்களுக்கு, கடந்த மாதம் சம்பளமாக ரூ.1 மட்டுமே வரவு வைக்கப்பட்டிருப்பதால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
டி20 உலகக்கோப்பைக்கு இன்னும் 3 மாதங்களே இருக்கும் சூழலில் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 அணிகளான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மோதல் கவனம் பெறுகிறது..
வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் நான்கு பேர் வரை நாமினிகளாக நியமிக்கலாம் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இது, நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது.