மும்பையில், BMC (Brihanmumbai Municipal Corporation) ஊழியர்களுக்கு, கடந்த மாதம் சம்பளமாக ரூ.1 மட்டுமே வரவு வைக்கப்பட்டிருப்பதால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் நான்கு பேர் வரை நாமினிகளாக நியமிக்கலாம் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இது, நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது.
இதற்கு முன்பு வெளியான காந்தாரா ஓடிடியில் வெளியான போது ஆங்கிலத்தில் டப் செய்யப்பட்டு வெளியானது. தற்போது `காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு காரணமாக, ஆங்கிலத்திலும், ஸ்பானிஷிலும் டப் ...