2008ல் வெளியான `Twenty:20' படத்திற்கு பிறகு இணைந்து நடிக்காமலிருந்த மோகன்லால் - மம்மூட்டி கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு பிறகு இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர்.
சில விஷயங்கள் இல்லாமல் இருக்கும்போதுதான் அதன் மதிப்பு தெரியும். கண் பார்வையும் கேட்கும் திறனும்தான் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானவை. சுவாசமும்கூட, சிலருக்கு சுவாசிக்க முடிந்தாலும் வாசனை உணர முடியாம ...
இரக்கமே இல்லாத ஒரு வில்லன் வேடம், அதில் மம்மூட்டி நடிக்கிறார் என்பது தான் இப்படத்தின் மீது கவனம் குவிய காரணம். அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் மிரட்டி இருக்கிறார் மம்மூட்டி.