வெயிலின் தாக்கத்திற்கு லாரி ஓட்டுநர் உயிரிழப்பு... மேலூர் அருகே நான்கு வழிச்சாலையில் ஓய்வு அறை பகுதியில் சாலையில் படுத்து உறங்கிய போது ஏற்பட்ட பரிதாபம்... மேலூர் போலீசார் விசாரணை...
அரக்கோணம் சென்னை மார்க்கத்தில் கிராசிங் கேட்டில் சென்ற லாரி, திடீரென தண்டவாளத்தில் சிக்கி நின்றதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் முன்னாள் சென்ற ஆட்டோவிற்கு வழி விடாததால் ஏற்பட்ட தகராறை தட்டிக்கேட்ட சக ஆட்டோ ஓட்டுநரின் ஆட்டோவை தீ வைத்து எரித்த லாரி ஓட்டுநர் கைது. போலீசார் விசாரணை.