அரக்கோணம் சென்னை மார்க்கத்தில் கிராசிங் கேட்டில் சென்ற லாரி, திடீரென தண்டவாளத்தில் சிக்கி நின்றதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் முன்னாள் சென்ற ஆட்டோவிற்கு வழி விடாததால் ஏற்பட்ட தகராறை தட்டிக்கேட்ட சக ஆட்டோ ஓட்டுநரின் ஆட்டோவை தீ வைத்து எரித்த லாரி ஓட்டுநர் கைது. போலீசார் விசாரணை.
தெலங்கானாவில் மோட்டார் சைக்கிள், ஆட்டோ மீது அடுத்தடுத்து லாரி மோதிய விபத்தில், மூன்று வயது குழந்தை உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரியை உடைத்து தீ வைத்து எரித்தனர்.