வழிவிடாததால் தட்டிக்கேட்ட சக ஆட்டோ ஓட்டுநர்; முன்விரோதம் காரணமாக ஆட்டோவுக்கு தீ வைத்து லாரி டிரைவர்!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் முன்னாள் சென்ற ஆட்டோவிற்கு வழி விடாததால் ஏற்பட்ட தகராறை தட்டிக்கேட்ட சக ஆட்டோ ஓட்டுநரின் ஆட்டோவை தீ வைத்து எரித்த லாரி ஓட்டுநர் கைது. போலீசார் விசாரணை.