ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக வயநாடு எம்.பி. ராகுல் காந்தி அந்த தொகுதியில் போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
கடந்த 40 ஆண்டுகளாகவே இந்தியாவில் மக்களவை தேர்தல்களில் அமேதி தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்று விளங்குகிறது. நேரு குடும்பத்தினரின் கோட்டை என வர்ணிக்கப்படும் இத்தொகுதியின் தேர்தல் வரலாற்றை தற்போது பா ...
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அக்ஷய் கந்தி பாம்ப் வேட்பு மனுவை திரும்பப் பெற்றதுடன் பாஜகவிலும் தன்னை இணைத்துக்கொண்டது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் தேர்தல் காரணிகளில் முக்கியமான ஒன்றாக குடியுரிமை திருத்தச் சட்டம் கருதப்படுகிறது. இந்த சட்டம் அம்மாநில தேர்தல் களத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து காண்போம்.