காங்கிரஸ் பிரமுகர் ஜெயகுமாரின் மாயமான செல்போனை தேடுவதற்காக அவரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது பச்சை நிறத்தில் கத்தியொன்று அங்கு கிடைத்துள்ளது.
திருவள்ளூரில் மாமூல் கேட்டு, தர மறுத்ததால், பேக்கரி கடையின் பெண் உரிமையாளரை அரிவாள் காட்டி மிரட்டும் ரவுடி கும்பலின் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.