திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மன்னார்கோவில் பகுதியில் சிறுவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 17 வயது சிறுவன் அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் இன்று புத்தாண்டு கொண்டாடப்பட்ட நிலையில், மக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் பாட்டாக்கத்தி மற்றும் நாட்டு வெடிகுண்டுடன் புத்தாண்டு கொண்டாடிய இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
மகாராஷ்டிராவில் பள்ளி ஒன்றில், மாணவர்களின் பைகளில் கத்தி , சைக்கிள், செயின், சீட்டு கட்டு, ஆணுறைகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டிருப்பது பள்ளி நிர்வாகத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.