அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் 3 பேர் மற்றும் 9 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தவெக அலுவலகம் சென்றுள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளதால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, இருக்கும் கூட்டணி கூட பிரியலாம் என கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேட்டையன் திரைப்படத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு பள்ளி பற்றி தவறாக சித்தரிக்கப்பட்ட காட்சியை நீக்காவிட்டால் மக்களுடன் சேர்ந்து போராட வேண்டிய சூழல் வரும் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ரா ...
போதைப் பொருள் சேமிப்புக் கிடங்காக தமிழ்நாடு மாறி வருகிறது. ஐந்து ஆண்டுகளில் கனிமொழி எம்.பி. செய்த சாதனை என்ன? அவருடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.