நாட்டில் இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இந்நேரத்தில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரைகளில் முக்கிய பேசுபொருளான விஷயங்கள் குறித்து விரிவாக பார்க ...
அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் மரணமும், இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் கார் மோதி பலியாகி உள்ளனர்.