தமிழகத்தில் தேர்தல் பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட பரப்புரையின்போது அரசியல் கட்சியினர் இடையே சில இடங்களில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட சூழலில் வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. இதற்கிடையே, தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் மன்னன் பத்மராஜன் 239-வது முறையாக மனுதாக்கல் செய்துள்ளார்.