கரூர் துயர சம்பவம் தொடர்பாக சட்டசபையில் ஈபிஸ் பேசிய பின்னர் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் சட்டசபைக்கு வெளியே ஈபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.
கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் தீர்பளித்திருக்கும் நிலையில், உச்சநீதிமன்ற வளாகத்தில் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ளார்.
பிகாரில் கூட்டணி மற்றும் தொகுதிகள் தொடர்பாக பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்துக் கொண்டிருக்க, மறுபுறம் அக்கட்சிகளில் உள்ள தலைவர்கள் நாளுக்குநாள் போட்டிபோட்டுக் கொண்டு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வ ...