நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாத்திமா ஃபர்கானா புதிய தலைமுறை டிஜிட்டலுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலை இந்த காணொளியில் காணலாம்.
இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி, தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநராகவும் பணியாற்றிய பாத்திமா பீவி இன்று 96வது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.