முதல்வர் பாதுகாப்பு பிரிவு டிஐஜி பெயரில் போலி Facebook ID உருவாக்கி பண மோசடி முயற்சியில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
தனியார் நிறுவனத்திற்கு தூக்கி 270 கோடி ரூபாய் கொடுப்பதற்கு, தூய்மை பணியாளர்களுக்கு 70 கோடி ரூபாய் செலவில் பணி நிரந்தரம் கொடுத்துவிடலாம் என சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தூய்மைப் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கூடாது என திருமாவளவன் மற்றும் அதியமான் பேசி இருக்கும் நிலையில் இந்த கருத்துக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.