தேர்தல் ஆணையத்தின் பெயரை பயன்படுத்தி பொய்யான தகவலை பரப்புவதாக எடப்பாடி பழனிச்சாமி மீது ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
“மக்களுக்கும் பாதுகாப்பில்லை, காவல்துறையினருக்கும் பாதுகாப்பில்லை என்ற நிலை மிகவும் வேதனைக்குறியதாக உள்ளது” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேரவையில் தெரிவித்துள்ளார்.