தரமில்லாத குடிநீர் கேன்களுக்கு ரூ.5,000 அபராதம் எனவும் 30 முறைக்கு மேல் கேன்களைப் பயன்படுத்தினால் குற்றவியல் வழக்கு பாயும் எனவும் உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது .
பசுவின் கோமியம் மற்றும் சாணம் கலந்து செய்யப்படும் பஞ்சகவ்யத்தை குடித்தால் மட்டுமே கோயிலுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என பிரபல கங்கோத்ரி கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது ...
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. வாக்களிக்க வந்த நடிகர் சிவகுமார், குடிமக்களை குடிகாரர்கள் ஆக்கிட்டாங்க, யார் ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக்கை முதல்ல மூடுங்க என்று ஆவேசமாக பேசினார்.