பாகிஸ்தான் லாகூர் நகரில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு வந்த சிங்கம் தாக்கியதில் ஒரு பெண் மற்றும் 3 சிறார்கள் காயமடைந்தனர். நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு குழந்தை மட்டும் கவலைக்க ...
மதுரவாயல் புறவழிச்சாலை அனகாபுத்தூரில் மதுபோதையில் எதிர்திசையில் தவறாக வந்த கார் நேருக்கு நேர் மோதி விபத்தில், 3 மாத கர்ப்பிணி பெண் உட்பட இருவர் உயிரிழந்த நிலையில், இருவர் படுகாயம் அடைந்தனர்.