காசோலை தொடர்பான பணப் பரிவர்த்தனை ஒருசில மணி நேரத்தில் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு பணம் விரைவில் வழங்கும் புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல், அப்போதைய பிரதமர் தனக்கு ரூ.25 லட்ச காசோலையை வழங்கியதாகவும், ஆனால் அந்தக் காசோலை பவுன்ஸ் ஆனதாகவும் தெரிவித்திருப்பது விவாதப் பொருளாகி இருக ...
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி பேரணி, மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்திய அணியினருக்கு பிசிசிஐ சார்பில் 125 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.