மேற்காசியப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், ஹார்முஸ் நீரிணை நெரிசல் மற்றும் பாதுகாப்பு சந்தேகங்கள் காரணமாக எரிபொருள் விநியோகம் வழக்கு நிலைக்கு திரும்ப தாமதம் ஆகும் என கூறப்படுகிறது.
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது.
அமெரிக்கா - ஈரான் இடையே போர்நிறுத்தம் அமலில் இருந்து வரும் நிலையிலும், தனது நாட்டின் துறைமுகங்கள் மீது அமெரிக்காவின் கடற்படை முற்றுகையானது, வாஷிங்டனின் “இராணுவ நடவடிக்கைகளின் நீட்சியாகவே” செயல்படுவதாக ...