ஈரான் அமெரிக்கா இடையேயான போர் முடிவுக்கு வரவேண்டுமானால் லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் முழுமையாக நிறுத்த வேண்டும் என ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனி தெரிவித்துள்ளார்.
ஈரான் அமெரிக்கா இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வருவதாக ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், இன்றிரவு ஈரானை கடுமையாக தாக்குவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே திடீரென நிகழ்ந்த பரஸ்பர தாக்குதல்களைத் தொடர்ந்து, ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்ட்ட குறுகிய கால போர்நிறுத்த ஒப்பந்தம் முழுமையாக முறிந்துவிட்டது.
போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு பின் ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், வர்த்தகக் கப்பல் தாக்குதலால் சர்வதேச கப்பல் போக்குவரத்து அச்சத்தில் உள்ளது.