இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்றுவந்த தாக்குதல்கள் முடிவுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது என தகவல் வெளியானது.
அமெரிக்கா - ஈரான் இடையே போர்நிறுத்தம் அமலில் இருந்து வரும் நிலையிலும், தனது நாட்டின் துறைமுகங்கள் மீது அமெரிக்காவின் கடற்படை முற்றுகையானது, வாஷிங்டனின் “இராணுவ நடவடிக்கைகளின் நீட்சியாகவே” செயல்படுவதாக ...
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தம் குறித்து பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில், ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் ரெசாயி பாகிஸ்தானின் மத்தியஸ்தம் குறித்து சந்தேகங்களை எழுப ...
அமெரிக்கா ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க போதுமான ஆயுதங்கள் வைத்திருந்தாலும், சீனா போன்ற சமமான போட்டியாளருக்கு எதிராக நீடித்த போரில் ஈடுபட ஆயுதக் கையிருப்பு போதாது என CSIS எச்சரிக்கிறது. ...