இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்றுவந்த தாக்குதல்கள் முடிவுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது என தகவல் வெளியானது.
காஸாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கக் கோரி ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம், அமெரிக்காவின் வீட்டோ அதிகாரத்தால் தோல்வியுற்றது.