இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்றுவந்த தாக்குதல்கள் முடிவுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது என தகவல் வெளியானது.
“இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியது நான்தான்” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறிவரும் நிலையில், அதை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.