இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்றுவந்த தாக்குதல்கள் முடிவுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது என தகவல் வெளியானது.
ஈரான் அமெரிக்கா இடையேயான போர் முடிவுக்கு வரவேண்டுமானால் லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் முழுமையாக நிறுத்த வேண்டும் என ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனி தெரிவித்துள்ளார்.
ஈரான் அமெரிக்கா இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வருவதாக ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், இன்றிரவு ஈரானை கடுமையாக தாக்குவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.