கொல்கத்தாவில் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட சஞ்சய்ராய், உண்மை கண்டறியும் சோதனையில் தனக்கும் இந்தகொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ...
பரமத்தி வேலூர் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் 3 பேர் மாயமான நிலையில், மூவரும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.