வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் காட்சியை செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்த TVK தொண்டர் மீது தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவிரி நதியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு எடுத்துவரும் நடவடிக்கையும் இந்த விவகாரத்தை மேலும் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.