திமுக நிதிநிலை அறிக்கையில் அறிவித்த திட்டங்கள் மத்திய அரசின் திட்டங்கள் என பாஜக கூறும் நிலையில் திமுக செய்தித் தொடர்பாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தியிடம் இதுகுறித்து கேட்டோம்.
“மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டவுடன் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு உடனடியாக விடுவித்த தொகை 'பைசா கணக்கில்' சேராதா...?” என முதலைச்சரின் குற்றச்சாட்டுக்கு வானதி சீனிவாசன் பதிலளித்துள்ளார்.