பிராமணர்களை அரசியல்ரீதியாக பின்தங்கிய வகுப்பினராகக் கருதி, அடித்தள உள்ளாட்சி தேர்தல்களில் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியுமா என்பது குறித்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
திருக்குறளால் மனுநீதி, ஏற்றத்தாழ்வு எல்லாம் காலியாகிவிட்டது என்றும், நாம் அனைவரும் தமிழில் பெயர்சூட்ட சபதம் கொள்ள வேண்டும் என்றும் மதுரை தமிழ்சங்க அரங்க மேடையில் கூறியுள்ளார் வைரமுத்து.