பிஹார் சட்டமன்றத் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் காலக்கெடு முடிந்தபோதும் காங்கிரஸ் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்துவருகிறது.
பிகார் தேர்தல் நெருங்கும் நிலையில், களத்தில் நடப்பது என்ன? யாருக்கு வாய்ப்பு? கருத்துக்கணிப்புகள் சொல்வதென்ன? என்பது குறித்தெல்லாம் பத்திரிகையாளர் ஷபீர் அகமது விளக்கினார்.
மகா கட்பந்தன் கூட்டணியின் ஆட்சி அமைந்தால் பிகாரில் கள்ளுக்கு சட்டப்பூர்வமாக அனுமதியளிக்கப்படும் என மகா கட்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதியளித்துள்ளார்.